சனி, 11 ஏப்ரல், 2015

இரத்தத்தில் உப்பு குறைய



நெருஞ்சில், சீரகம், சோம்பு, சிறுபீளை வேர் ஆகியவை சம அளவு எடுத்து காய வைத்து பொடி செய்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை இரண்டு கிராம் எடுத்து காலை, இரவு என இரண்டு வேளை சுடு தண்ணீர் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் அதிகமாக உள்ள உப்புச் சத்து குறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

Enjoy this page? Like us on Facebook!)