வியாழன், 1 மே, 2014

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து வருகிறது. பெரும்பாலானவர்களுக்கு எந்த முன் அறிகுறியும் காட்டாமல், அவர்களை பெரிய அளவில் பாதித்து விடுகிறது .

உயர் இரத்த அழுத்ததிற்கு வெளிப்படை அறி குறிகளை
கண்டுபிடிப்பது கடினமாக இருப்பதாலும் , கொஞ்ச கொஞ்சமாக எல்லா முக்கிய உறுப்புகளையும் பாதிப்பதாலும் இதனை ஒரு அமைதிக்கொலையாளி (Silent Killer) என அழைத்தால் அது_மிகையாகாது.

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?


நாம் 35 To 40 வயதை கடக்கும்போது நமது உடலில் இருக்கும் சிறிய சுத்த இரத்தகுழாய்கள் (Arterides) விரிவடையும் தன்மையை இழந்து விடுகிறது . மேலும் நமதுதவறான உணவு பழக்க வழக்கங்களினால் இரத்த குழாய்களின் உட்புறம் தீங்கு செய்யும் கொழுப்பு படிந்து தடிப்பு உருவாகி உள்ளவு சுருங்குகிறது. எனவே இரத்த ஓட்டத்தின் சீரானவேகம் குறைந்து இரத்த அழுத்தம் அதிகமாகிறது. இந்தநிலையை தான் நாம் "உயர் இரத்த அழுத்தம்" என அழைக்கிறோம் .

பொதுவாக "இரத்த கொதிப்பு" ஒரு நோயல்ல. இருப்பினும் இது பல நோயிகளுக்கு காரணமாக அமைகிறது , ஆரம்பத்திலேயே இதனைகண்டுபிடித்து தடுக்கவில்லை எனில் மெதுவாக நமது_உடலின் பல்வேறு முக்கிய உறுப்புமண்டலங்களை பாதித்துவிடும்.  
TREATMENT AVAILABLE IN ACUPUNCTURE.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.